#பொங்கல்_திருநாளன்று ஜோதிடத்தில் பல புதிய நுணுக்கங்களையும், புரட்சியையும் ஏற்படுத்தி மக்களிடம் ஜோதிட விழிப்புணர்வை உண்டாக்கி அவர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற பரிகாரம் இல்லாத #ராஜநாடி எளிய முறை ஜோதிட பயிற்சி குழுமத்தின் தொலைபேசி வழியாக இலவச ஜோதிட பலன் சேவை, வரும் பொங்கல் தினத்தன்று 14/01/2021 வியாழன் பகல் 11 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பொது மக்கள் பயன்படுத்தி தங்களின் வருங்காலத்தை பற்றி நொடியினில் கட்டணமின்றி அறிந்து கொள்ள முடியும். அதற்கு தாங்கள், தங்களின் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் மற்றும் உங்களுக்கான கேள்வியை தயாராக வைத்துக் கொண்டு உங்களுக்கு இந்த மாபெரும் சேவையை செய்ய தயாராக இருக்கும் எங்கள் ராஜநாடி ஜோதிடர்களின் கீழ்க்கண்ட எண்களில் #எதாவதொரு_எண்ணில் தொடர்புகொண்டு உங்களுக்கான பலனைத் தெரிந்து கொள்ளலாம். ஒரு முறை போன்செய்தால் ஒரு ஜாதகத்திற்கு மட்டுமே பலன் கூறப்படும். அடுத்த ஜாதகத்திற்கு பலன் வேண்டும் எனில் மறுமுறை முயற்சிக்கவும். பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் மற்றும் உங்களுக்கான கேள்வியுடன் தயாராக இருங்கள். ஜாதகத்தில் இருக்கும் பி
Comments
Post a Comment